என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
நெல்லை சந்திப்பு ரெயில் நிலையத்தில் பயணிகள் வசதிகள் குழுவினர் ஆய்வு
Byமாலை மலர்28 Feb 2022 10:22 AM GMT (Updated: 28 Feb 2022 10:22 AM GMT)
மதுரை கோட்டத்திற்கு உட்பட்ட நெல்லை ரெயில் நிலையத்தில் பயணிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகள் உள்ளிட்ட அனைத்தையும் பயணிகள் நலக்குழுவினர் இன்று ஆய்வு செய்தனர்.
நெல்லை:
தென்னக ரெயில்வேயின் மதுரை கோட்டத்திற்கு உட்பட்ட ரெயில் நிலையங்களில் பயணிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகள் உள்ளிட்ட அனைத்து விதமான வசதிகளையும் அதிகாரிகள் அவ்வப்போது ஆய்வு செய்வது வழக்கம்.
இந்த ஆண்டும் மதுரை கோட்டத்திற்கு உட்பட்ட ரெயில் நிலையங்களை இன்று முதல் வருகிற 4-ந்தேதி வரை மொத்தம் 5 நாட்கள் ஒரு குழு ஆய்வு செய்கிறது.
நெல்லை, திருச்செந்தூர், தூத்துக்குடி ரெயில் நிலையங்களில் பயணிகள் வசதிகள் குழு இன்று ஆய்வு செய்ய உள்ளதாக அறிவிக்கப்பட்டு இருந்தது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X