என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
100 நாள் வேலைக்கான அட்டை வழங்ககோரி விவசாய தொழிலாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்
Byமாலை மலர்24 Jan 2022 10:19 AM GMT (Updated: 24 Jan 2022 10:19 AM GMT)
100 நாள் வேலைக்கான அட்டை வழங்ககோரி காடையாம்பட்டியில் இன்று விவசாய தொழிலாளர்கள் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர்
காடையாம்பட்டி:
சேலம் மாவட்டம் காடையாம்பட்டி பேரூராட்சி பகுதி மக்களுக்கு 100 நாள் அட்டை வேலை வழங்கக்கோரி அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் உள்ளிருப்பு போராட்டம் நடைபெற்றது.
போராட்டத்திற்கு தாலுகா தலைவர் ஜெயக்கொடி தலைமை தாங்கினார். வெண்ணிலா சசிகலா, லட்சுமி, திலகா, சக்தி, அம்பிகா, தமிழரசி, நல்லம்மாள் முன்னிலை வகித்தனர். மாநில பொதுச் செயலாளர் அமிர்தலிங்கம் சிறப்புரையாற்றினார்.
இதில் மாவட்ட செயலாளர் கணபதி, மாவட்ட தலைவர் தங்கவேல் உள்பட மாவட்டத் துணைத் தலைவர், மாவட்ட செயலாளர் சின்ராஜ், வட்டச் செயலாளர் ஈஸ்வரன், ராஜா மற்றும் 100க்கும் மேற்பட்ட மக்கள் கலந்து கொண்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X