என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
சேலம் தாதகாப்பட்டியில் கஞ்சா விற்ற வாலிபர் கைது
Byமாலை மலர்24 Jan 2022 9:30 AM GMT (Updated: 24 Jan 2022 9:30 AM GMT)
சேலம் தாதகாப்பட்டியில் கஞ்சா விற்ற வாலிபர் கைது செய்யப்பட்டார்.
அன்னதானப்பட்டி:
சேலம் தாதகாப்பட்டி கேட் மூணாங்கரடு பகுதியில் சிலர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வருவதாக அன்னதானப்பட்டி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன் பேரில் இன்ஸ் பெக்டர் சந்திரகலா மற்றும் போலீசார் அந்த பகுதியில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.
இதில் மூணாங்கரடு பாரதி நகர் மாரியம்மன் கோவில், எம்.ஜி.ஆர். சிலை அருகில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டிருந்த மேட்டுப்பட்டி தாதனூர் வீராணம் மேல்தெரு பகுதியைச் சேர்ந்த கட்டிட தொழிலாளி சுரேஷ் (வயது 20) என்பவரை போலீசார் கைது செய்தனர்.
அவரிடமிருந்து ரூ.11 ஆயிரம் மதிப்புள்ள 1.100 கிலோ கிராம் எடையுள்ள கஞ்சா பொட்டலங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதுகுறித்து தொடர்ந்து அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X