என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
களக்காடு அருகே தொழிலாளி மீது தாக்குதல்
Byமாலை மலர்19 Jan 2022 9:32 AM GMT (Updated: 19 Jan 2022 9:32 AM GMT)
களக்காடு அருகே தொழிலாளியை தாக்கியவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து தேடி வருகின்றனர்.
களக்காடு:
களக்காடு அருகே உள்ள கீழதேவநல்லூர் சிவன் கோவில் தெருவை சேர்ந்தவர் கண்ணன் (வயது 40). கூலி தொழிலாளி.
அதே ஊரை சேர்ந்த சுண்டல் முருகன் என்பவர் சட்டவிரோதமாக மது பாட்டில்கள் விற்பனை செய்தது குறித்து கண்ணன் போலீசாருக்கு தகவல் கொடுத்ததாக அவர்களுக்குள் தகராறு இருந்து வந்தது.
சம்பவத்தன்று சுண்டல் முருகனுக்கு ஜாமீன் கையெழுத்திட அதே ஊரை சேர்ந்த மற்றொரு முருகன் சென்றார். அப்போது அவருக்கும், கண்ணனுக்கும் தகராறு ஏற்பட்டது.
இதில் ஆத்திரம் அடைந்த முருகன், கண்ணனை கல்லால் தாக்கினார். இதனால் கண்ணன் படுகாயம் அடைந்தார். இதையடுத்து சிகிச்சைக்காக அவர் நெல்லை அரசு மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டார்.
இதுபற்றி களக்காடு போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி முருகனை தேடி வருகின்றனர்.
களக்காடு அருகே உள்ள கீழதேவநல்லூர் சிவன் கோவில் தெருவை சேர்ந்தவர் கண்ணன் (வயது 40). கூலி தொழிலாளி.
அதே ஊரை சேர்ந்த சுண்டல் முருகன் என்பவர் சட்டவிரோதமாக மது பாட்டில்கள் விற்பனை செய்தது குறித்து கண்ணன் போலீசாருக்கு தகவல் கொடுத்ததாக அவர்களுக்குள் தகராறு இருந்து வந்தது.
சம்பவத்தன்று சுண்டல் முருகனுக்கு ஜாமீன் கையெழுத்திட அதே ஊரை சேர்ந்த மற்றொரு முருகன் சென்றார். அப்போது அவருக்கும், கண்ணனுக்கும் தகராறு ஏற்பட்டது.
இதில் ஆத்திரம் அடைந்த முருகன், கண்ணனை கல்லால் தாக்கினார். இதனால் கண்ணன் படுகாயம் அடைந்தார். இதையடுத்து சிகிச்சைக்காக அவர் நெல்லை அரசு மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டார்.
இதுபற்றி களக்காடு போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி முருகனை தேடி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X