என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
தூத்துக்குடி பெருமாள் கோவிலில் திருப்பணி
Byமாலை மலர்18 Jan 2022 6:53 AM GMT (Updated: 18 Jan 2022 6:53 AM GMT)
தூத்துக்குடி ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீவைகுண்டபதி பெருமாள் கோவிலை சுற்றிலும் கல் தூண்கள் அமைத்தல், சுவாமி சன்னதிகளை சீரமைத்தல் உள்ளிட்ட திருப்பணிகள் சுமார் ரூ.4 கோடி திட்ட மதிப்பில் நடைபெறுகிறது.
தூத்துக்குடி:
தூத்துக்குடி மாநகரில் ஆன்மிக சிறப்புபெற்ற ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீவைகுண்டபதி பெருமாள் கோவிலை சுற்றிலும் கல் தூண்கள் அமைத்தல், சுவாமி சன்னதிகளை சீரமைத்தல் உள்ளிட்ட திருப்பணிகள் சுமார் ரூ.4கோடி திட்டமதிப்பில் மேற்கொள்ளப்பட உள்ளது.
இதற்கான தொடக்க விழா நடைபெற்றது. விழாவிற்கு, சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைதுறை அமைச்சர் கீதாஜீவன் தலைமை தாங்கி, கோவில் திருப்பணிகளை தொடங்கி வைத்தார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X