என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
பின்னலாடை துறையை பாதுகாக்க வலியுறுத்தி திருப்பூரில் 21-ந்தேதி பா.ஜனதா உண்ணாவிரத போராட்டம்
Byமாலை மலர்12 Jan 2022 6:53 AM GMT (Updated: 12 Jan 2022 6:53 AM GMT)
அபரிமிதமான நூல் விலை உயர்வால் தற்போது பின்னலாடை துறையினர் தத்தளிக்கின்றனர்.
திருப்பூர்:
பின்னலாடை துறையை பாதுகாக்க வலியுறுத்தி திருப்பூரில் 21-ந்தேதி பா.ஜ.க. சார்பில் போராட்டம் நடக்கிறது.
இதுகுறித்து திருப்பூர் வடக்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் செந்தில்வேல் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
அபரிமிதமான நூல் விலை உயர்வால் தற்போது பின்னலாடை துறையினர் தத்தளிக்கின்றனர். பஞ்சு, நூல் விலை உயர்வை கண்டித்து வரும் 17, 18-ந்தேதிகளில் ஏற்றுமதியாளர் சங்கம் சார்பில் உற்பத்தி நிறுத்த போராட்டம் நடத்தப்படுகிறது.
இப்போராட்டத்துக்கு பா.ஜ.க., முழு ஆதரவு அளிக்கிறது. தமிழக அரசு நூல் விலையில் கிலோவுக்கு 50 ரூபாய் மானியம் வழங்கவேண்டும் என்பது உட்பட பல கோரிக்கையை வலியுறுத்தி 21-ந்தேதி புஷ்பா தியேட்டர் அருகே உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படுகிறது. இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X