என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி நாளை திறப்பு
Byமாலை மலர்11 Jan 2022 10:46 AM GMT (Updated: 11 Jan 2022 10:46 AM GMT)
அரசு மருத்துவக்கல்லூரியை பிரதமர் நரேந்திர மோடி காணொளி காட்சி வாயிலாக நாளை திறந்து வைக்கிறார்.
திருப்பூர்:
திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை கட்டுமான பணிகள் அனைத்தும் நிறைவடைந்து இந்த ஆண்டு முதல் மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது.
இந்தநிலையில் அரசு மருத்துவக்கல்லூரியை நாளை 12-ந்தேதி (புதன்கிழமை) மாலை 4 மணி அளவில் பிரதமர் நரேந்திர மோடி காணொளி காட்சி வாயிலாக திறந்து வைக்கிறார்.
திருப்பூர அரசு மருத்துவக்கல்லூரி கட்டுமான பணிகள் அனைத்தும் நிறைவடைந்த நிலையில் இறுதி கட்ட தூய்மை பணிகள் மற்றும் அலங்கார மின் விளக்குகள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X