என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
பொங்கல் பண்டிகை - களை கட்டும் காய்கறி சந்தைகள்
Byமாலை மலர்11 Jan 2022 10:40 AM GMT (Updated: 11 Jan 2022 10:40 AM GMT)
திருப்பூர் மாவட்டத்தில் பொங்கல் பொருட்கள் விற்பனை சூடுபிடித்துள்ளது.
திருப்பூர்:
பொங்கல் பண்டிகை தமிழர்களின் திருவிழா என்றும் அழைக்கப்படுகிறது. பண்டைய காலத்திலிருந்து ஒவ்வொரு ஆண்டும் 4 நாட்கள் பொங்கல் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. பொங்கல் திருநாள் வருகிற 14-ந் தேதி கொண்டாடப்பட உள்ளது.
பொங்கல் திருநாளை சிறப்பாக கொண்டாட தமிழ்நாட்டில் உள்ள குக்கிராமங்கள் முதல் நகரங்கள் வரை ஆயத்தப்படுத்தி வருகின்றனர். முதல் நாள் காப்பு கட்டுதலுடன் தொடங்கி பொங்கல் திருவிழா, மாட்டு பொங்கல், காணும் பொங்கல் கொண்டாடப்படும்.
பொங்கல் பண்டிகையையொட்டி திருப்பூர் மாவட்டத்தில் பொங்கல் பொருட்கள் விற்பனை சூடுபிடித்துள்ளது. புதுமண தம்பதிகளுக்கு சீர்வரிசை கொடுப்பதற்காக பெற்றோர்கள் காய்கறிகள், பாத்திரங்கள், பழங்கள், கரும்புகள் உள்ளிட்ட பொருட்களை வாங்கி வருகின்றனர்.
இதனால் அவற்றின் விற்பனை சூடுபிடித்துள்ளது. இதனால் காய்கறி மார்க்கெட்டுகள் களை கட்ட தொடங்கியுள்ளன.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X