என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
தென்காசியில் ஆதரவற்றவர்களுக்கு உணவு வழங்கிய போலீசார்
Byமாலை மலர்10 Jan 2022 10:00 AM GMT (Updated: 10 Jan 2022 10:00 AM GMT)
முழு ஊரடங்கு உத்தரவையொட்டி தென்காசி பகுதியில் உள்ள ஆதரவற்றவர்களுக்கு இன்ஸ்பெக்டர் மற்றும் போலீசார் உணவு வழங்கினர்.
தென்காசி:
கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த நேற்று முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்ட நிலையில் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் தென்காசி பகுதிகளில் சாலையோரம் வசிக்கும் நபர்கள், முதியவர்கள் மற்றும் ஆதரவற்றோர்களுக்கு தென்காசி போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் தலைமையில் தென்காசி காவல்துறையினர் இணைந்து 50-க்கும் மேற்பட்டவர்களுக்கு உணவு பொட்டலங்களை வழங்கினர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X