என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
சக்திவாய்ந்த முதலமைச்சரே... பட்டமளிப்பு விழாவில் மு.க.ஸ்டாலினை புகழ்ந்த ஆளுநர்
Byமாலை மலர்20 Dec 2021 12:42 PM GMT (Updated: 20 Dec 2021 12:42 PM GMT)
இந்தியாவிலேயே சுகாதாரத்துறையில் தமிழ்நாடு முன்னிலை வகிப்பதாக ஆளுநர் ஆர்.என்.ரவி பெருமிதம் தெரிவித்தார்.
சென்னை:
எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக் கழக பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்ட தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, ‘சக்திவாய்ந்த முதலமைச்சரே...’ என்று உரையைத் தொடங்கினார்.
தொடர்ந்து பேசிய ஆளுநர் ஆர்.என்.ரவி, கொரோனா புதுப்புது வகையில் வந்து கொண்டிருப்பதால், நோய் தடுப்பு வழிமுறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என வலியுறுத்தினார். இந்தியாவிலேயே சுகாதாரத்துறையில் தமிழ்நாடு முன்னிலை வகிப்பதாகவும் ஆளுநர் பாராட்டு தெரிவித்தார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X