என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
இனி டாஸ்மாக் வழக்கமான நேரத்தில் செயல்படும்- டாஸ்மாக் நிர்வாகம்
Byமாலை மலர்3 Dec 2021 6:54 AM GMT (Updated: 3 Dec 2021 6:56 AM GMT)
தமிழகத்தில் கொரோனா ஊரடங்கின்போது டாஸ்மாக் கடைகள் திறப்பு நேரம் மாற்றப்பட்ட நிலையில், தற்போது மீண்டும் வழக்கமான நேரத்தில் செயல்பட இருக்கிறது.
தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிப்பில் இருந்து மக்களை பாதுகாக்க தமிழக அரசு மாநிலம் முழுவம் முழு ஊரடங்கு உத்தரவை பிறப்பித்தது. அப்போது, டாஸ்மாக் கடைகளும் முழு நேரமும் மூடப்பட்டது.
பின்னர், கொரோனா தொற்றின் எண்ணிக்கை சற்று குறையத் தொடங்கியதும், தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை தமிழக அரசு பிறப்பித்தது.
அதில், கடந்த ஜூலை மாதம் முதல் டாஸ்மாக் கடைகள் காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை செயல்பட்டு வந்தன.
இந்நிலையில், இனி டாஸ்மாக் கடைகள் மற்றும் பார்கள் இனி வழக்கம்போல் மதியம் 12 மணி முதல் இரவு 10 மணி வரை செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படியுங்கள்.. இந்தியாவில் 10 ஆண்டுகளில் 1, 160 யானைகள் பலி
அதில், கடந்த ஜூலை மாதம் முதல் டாஸ்மாக் கடைகள் காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை செயல்பட்டு வந்தன.
இந்நிலையில், இனி டாஸ்மாக் கடைகள் மற்றும் பார்கள் இனி வழக்கம்போல் மதியம் 12 மணி முதல் இரவு 10 மணி வரை செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படியுங்கள்.. இந்தியாவில் 10 ஆண்டுகளில் 1, 160 யானைகள் பலி
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X