என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
உள்ளாட்சி தேர்தல்- டாக்டர் அன்புமணி ராமதாஸ் 3 நாள் சூறாவளி பிரசாரம்
Byமாலை மலர்28 Sep 2021 8:31 AM GMT (Updated: 28 Sep 2021 8:31 AM GMT)
ஊரக உள்ளாட்சித்தேர்தலில் பாட்டாளி மக்கள் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பா.ம.க. இளைஞரணித் தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் நாளை மறுநாள் பரப்புரை மேற்கொள்கிறார்.
சென்னை:
பா.ம.க. தலைமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-
தமிழ்நாட்டில் புதிதாக உருவாக்கப்பட்ட 9 மாவட்டங்களில் அடுத்த மாதம் 6 மற்றும் 9-ந்தேதிகளில் இரு கட்டங்களாக நடைபெறும் ஊரக உள்ளாட்சித்தேர்தலில் பாட்டாளி மக்கள் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பா.ம.க. இளைஞரணித் தலைவரும், மத்திய சுகாதாரத்துறை முன்னாள் அமைச்சருமான டாக்டர் அன்புமணி ராமதாஸ் நாளை மறுநாள் (30-ந்தேதி) முதல் மொத்தம் மூன்று நாட்கள் பரப்புரை மேற்கொள்கிறார்.
அவர் பிரசாரம் செய்யும் தேதி, இடங்கள், நேரம் விவரம் வருமாறு:-
30-ந்தேதி (வியாழக்கிழமை) மாலை 3 மணி- ஆத்துமாமாந்தூர்- கள்ளக்குறிச்சி மாவட்டம்.
மாலை 5 மணி- கூட்டேரிப்பட்டு, விழுப்புரம் மாவட்டம்
அக்டோபர் 1-ந்தேதி (வெள்ளிக்கிழமை) மாலை 3 மணி-திம்மாவரம், செங்கல்பட்டு மாவட்டம்.
மாலை 5.00 மணி அவலூர், காஞ்சிபுரம் மாவட்டம்.
2-ந்தேதி (சனிக்கிழமை)- காலை 11 மணி சுமை தாங்கி, ராணிப்பேட்டை மாவட்டம்.
மாலை 3 மணி -பொய்கை சந்தை மைதானம், வேலூர் மாவட்டம். மாலை 5 மணி- நெக்குந்தி, திருப்பத்தூர் மாவட்டம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
பா.ம.க. தலைமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-
தமிழ்நாட்டில் புதிதாக உருவாக்கப்பட்ட 9 மாவட்டங்களில் அடுத்த மாதம் 6 மற்றும் 9-ந்தேதிகளில் இரு கட்டங்களாக நடைபெறும் ஊரக உள்ளாட்சித்தேர்தலில் பாட்டாளி மக்கள் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பா.ம.க. இளைஞரணித் தலைவரும், மத்திய சுகாதாரத்துறை முன்னாள் அமைச்சருமான டாக்டர் அன்புமணி ராமதாஸ் நாளை மறுநாள் (30-ந்தேதி) முதல் மொத்தம் மூன்று நாட்கள் பரப்புரை மேற்கொள்கிறார்.
அவர் பிரசாரம் செய்யும் தேதி, இடங்கள், நேரம் விவரம் வருமாறு:-
30-ந்தேதி (வியாழக்கிழமை) மாலை 3 மணி- ஆத்துமாமாந்தூர்- கள்ளக்குறிச்சி மாவட்டம்.
மாலை 5 மணி- கூட்டேரிப்பட்டு, விழுப்புரம் மாவட்டம்
அக்டோபர் 1-ந்தேதி (வெள்ளிக்கிழமை) மாலை 3 மணி-திம்மாவரம், செங்கல்பட்டு மாவட்டம்.
மாலை 5.00 மணி அவலூர், காஞ்சிபுரம் மாவட்டம்.
2-ந்தேதி (சனிக்கிழமை)- காலை 11 மணி சுமை தாங்கி, ராணிப்பேட்டை மாவட்டம்.
மாலை 3 மணி -பொய்கை சந்தை மைதானம், வேலூர் மாவட்டம். மாலை 5 மணி- நெக்குந்தி, திருப்பத்தூர் மாவட்டம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X