என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
உள்ளாட்சி தேர்தல்: நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் மிரட்டப்படுகிறார்கள்- சீமான் பேட்டி
Byமாலை மலர்27 Sep 2021 12:15 PM GMT (Updated: 27 Sep 2021 3:32 PM GMT)
5 வருடம் கழித்து பார்த்தால் தி.மு.க. தேர்தல் அறிக்கை வெற்று அறிக்கை என்பது தெரியவரும் என்று சீமான் கூறியுள்ளார்.
சென்னை:
நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் நிருபர்களிடம் கூறியதாவது:-
உள்ளாட்சி தேர்தலில் நாம் தமிழர் வேட்பாளர்கள் மிரட்டப்படுகிறார்கள், பேரம் பேசப்படுகிறார்கள். பெட்ரோல் விலையை குறைச்ச தி.மு.க. அரசு டீசல் விலையை குறைக்கவில்லை. டீசல் விலை குறையாமல் அத்தியாவசிய பொருட்களின் அடக்கவிலை எப்படி குறையும்.
5 வருடம் கழித்து பார்த்தால் தி.மு.க. தேர்தல் அறிக்கை வெற்று அறிக்கை என்பது தெரியவரும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X