என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பள்ளிகள் திறப்பது குறித்து பதிலளித்த அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி
Byமாலை மலர்23 Sep 2021 8:38 AM GMT (Updated: 23 Sep 2021 9:36 AM GMT)
1-ம் வகுப்பு முதல் பள்ளிகளை திறக்க கோரி தனியார் பள்ளிகள் தொடர்ந்து கோரிக்கைகளை வைத்து வருவதாக அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.
கோவை:
பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழிகோவையில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்த போது கூறியதாவது:-
1-ம் வகுப்பு முதல் பள்ளிகளை திறக்க கோரி தனியார் பள்ளிகள் தொடர்ந்து கோரிக்கைகளை வைத்து வருகிறார்கள். தற்போது பெற்றோர்கள் மத்தியில் கொரோனா அச்சம் உள்ளது. இதனால் 1-ம் வகுப்பு முதல் பள்ளிகளை திறப்பது குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை. கொரோனா பரவல் கட்டுக்குள் இருப்பதை பொருத்தே அடுத்தகட்ட முடிவு எடுக்கப்படும்.
கொரோனா ஊரடங்கால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதால் உதவ வேண்டும் என தனியார் பள்ளி ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அது சம்பந்தமாக அரசுடன் ஆலோசித்து அவர்களின் கோரிக்கை நிறைவேற்றப்படும்.
பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழிகோவையில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்த போது கூறியதாவது:-
1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை உள்ள மாணவ, மாணவிகளுக்கு இதுவரை பள்ளிகளை திறப்பது குறித்து முடிவு செய்யவில்லை. இது தொடர்பான ஆலோசனை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
கொரோனா ஊரடங்கால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதால் உதவ வேண்டும் என தனியார் பள்ளி ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அது சம்பந்தமாக அரசுடன் ஆலோசித்து அவர்களின் கோரிக்கை நிறைவேற்றப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதையும் படியுங்கள்... கனமழைக்கு வாய்ப்புள்ள 9 மாவட்டங்கள்- வானிலை ஆய்வு மையம் தகவல்
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X