என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஆம்பூர், வாணியம்பாடியில் 2 மணி நேரம் கொட்டிய மழை
Byமாலை மலர்19 Sep 2021 10:17 AM GMT (Updated: 19 Sep 2021 10:17 AM GMT)
திருப்பத்தூர் மாவட்டத்தில் பரவலாக கன மழை கொட்டித் தீர்த்தது. 2 மணி நேரம் பெய்த கன மழையால் சலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.
வாணியம்பாடி:
திருப்பத்தூர் மாவட்டத்தில் கடந்த ஒரு வார காலமாக வெப்பம் அதிகரித்து வந்த நிலையில், நேற்று இரவு 7 மணி முதல் சுமார் 2 மணி நேரம் வாணியம்பாடி, நாட்டறம்பள்ளி மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகளில் கனமழை பெய்தது.
மழையால் சாலைகள் மற்றும் தாழ்வான பகுதிகளில் மழை நீருடன் கழிவு நீர் தேங்கி நின்றதால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் அவதி பட்டனர்.
மழையால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவியதால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
ஆம்பூரில் 68,4 மி.மீ வாணியம்பாடியில் 87மி.மீ மழை பெய்தது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X