என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மினிலாரி மீது மோட்டார் சைக்கிள் மோதி விவசாயி பலி
Byமாலை மலர்11 Sep 2021 10:39 AM GMT (Updated: 11 Sep 2021 10:39 AM GMT)
மதுக்கூர் அருகே மினிலாரி மீது மோட்டார் சைக்கிள் மோதி விவசாயி பலியான சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுக்கூர்:
மதுக்கூர் அடுத்த மூத்தாக்குறிச்சியை சேர்ந்தவர் பக்கிரிசாமி (வயது 66) விவசாயி. இவர் மதுக்கூர்- அதிராம்பட்டினம் சாலையில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது மதுக்கூர் அடுத்த காசாங்காடு நால் ரோட்டில் சென்றபோது நின்று கொண்டிருந்த மினிலாரி மீது எதிர்பாராதவிதமாக மோதினார்.
இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்டு பக்கிரிசாமி பலத்த காயமடைந்தார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு ஆம்புலன்சில் பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே பக்கிரிசாமி இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து அவருடைய தம்பி ராஜேந்திரன் மதுக்கூர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுக்கூர் அடுத்த மூத்தாக்குறிச்சியை சேர்ந்தவர் பக்கிரிசாமி (வயது 66) விவசாயி. இவர் மதுக்கூர்- அதிராம்பட்டினம் சாலையில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது மதுக்கூர் அடுத்த காசாங்காடு நால் ரோட்டில் சென்றபோது நின்று கொண்டிருந்த மினிலாரி மீது எதிர்பாராதவிதமாக மோதினார்.
இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்டு பக்கிரிசாமி பலத்த காயமடைந்தார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு ஆம்புலன்சில் பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே பக்கிரிசாமி இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து அவருடைய தம்பி ராஜேந்திரன் மதுக்கூர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X