என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
குஷ்புவின் டுவிட்டர் கணக்கை முடக்கியது யார்? சைபர் கிரைம் விசாரணை
Byமாலை மலர்23 July 2021 10:27 AM GMT (Updated: 23 July 2021 4:05 PM GMT)
தனது கணக்கு முடக்கப்பட்டது குறித்து டுவிட்டர் நிறுவனத்திடம் புகார் அளித்தும் எந்த பயனும் இல்லை என்று குஷ்பு தெரிவித்துள்ளார்.
சென்னை:
சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் பா.ஜ.க. நிர்வாகியான நடிகை குஷ்புவின் டுவிட்டர் கணக்கு கடந்த 20ஆம் தேதி முடக்கப்பட்டது. டுவிட்டர் கணக்கை முடக்கிய மர்ம நபர்கள், சில பதிவுகளை நீக்கியுள்ளனர்.
சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் பா.ஜ.க. நிர்வாகியான நடிகை குஷ்புவின் டுவிட்டர் கணக்கு கடந்த 20ஆம் தேதி முடக்கப்பட்டது. டுவிட்டர் கணக்கை முடக்கிய மர்ம நபர்கள், சில பதிவுகளை நீக்கியுள்ளனர்.
இது பற்றி டுவிட்டர் நிறுவனத்திடம் புகார் அளித்தும் எந்த பயனும் இல்லை என்று குஷ்பு தெரிவித்துள்ளார். அதன்பின்னர் சென்னை சைபர் கிரைம் போலீசில் குஷ்பு புகார் செய்தார்.
அதன் அடிப்படையில், சைபர் கிரைம் போலீசார், விசாரணையை தொடங்கி உள்ளனர். குஷ்புவின் டுவிட்டர் பக்கம் முடக்கப்பட்டது குறித்து டுவிட்டர் நிர்வாகத்திடம் விளக்கம் கேட்டுள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X