என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தமிழ்நாட்டுக்கு இன்று மாலை 3 லட்சம் கோவிஷீல்டு வருகை
Byமாலை மலர்17 July 2021 8:58 AM GMT (Updated: 17 July 2021 8:58 AM GMT)
தமிழ்நாட்டில் இதுவரை 1.90 கோடி பேருக்கு அதிகமாக தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளது.
சென்னை:
கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக நாடு முழுவதும் கோவிஷீல்டு, கோவேக்சின் ஆகிய 2 தடுப்பு மருந்துகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
தமிழ்நாட்டில் இதுவரை 1.90 கோடி பேருக்கு அதிகமாக தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளது. இந்த நிலையில் இன்று மாலை 3.20 மணிக்கு மேலும் 3 லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசி சென்னை வருகிறது.
கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக நாடு முழுவதும் கோவிஷீல்டு, கோவேக்சின் ஆகிய 2 தடுப்பு மருந்துகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
தமிழ்நாட்டில் இதுவரை 1.90 கோடி பேருக்கு அதிகமாக தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளது. இந்த நிலையில் இன்று மாலை 3.20 மணிக்கு மேலும் 3 லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசி சென்னை வருகிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X