என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
புலியூர் அருகே தொழிலாளியிடம் பணம் பறித்த 5 பேர் மீது வழக்கு
Byமாலை மலர்16 July 2021 10:26 AM GMT (Updated: 16 July 2021 10:26 AM GMT)
புலியூர் அருகே தொழிலாளியிடம் பணம் பறித்த 5 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கரூர்:
புலியூர் அருகே உள்ள டீச்சர்ஸ் காலனியை சேர்ந்தவர் சிவக்குமார் (வயது 40). இவர் வடக்கு பாளையத்தில் உள்ள ஒரு பெட்ரோல் விற்பனை நிலையம் அருகே நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த புலியூரை சேர்ந்த ஸ்ரீகாந்த் (வயது 23) உள்பட 5 பேர் சேர்ந்து சிவக்குமாரை மிரட்டி அவர் வைத்திருந்த ரூ.500-ஐ பறித்து சென்றுள்ளார். இதுகுறித்து சிவக்குமார் கொடுத்த புகாரின்பேரில், தாந்தோணிமலை போலீசார் ஸ்ரீகாந்த் உள்பட 5 பேர் மீது வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X