என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
நாமக்கல்லில் ஊரடங்கு விதிமுறைகளை மீறிய 7 கடைகளுக்கு சீல்
Byமாலை மலர்25 Jun 2021 11:11 AM GMT (Updated: 25 Jun 2021 11:11 AM GMT)
சமூக இடைவெளியை கடைபிடிக்காத 2 மளிகை கடைகளுக்கு நகராட்சி அதிகாரிகள் அபராதம் விதித்தனர்.
நாமக்கல்:
கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் நாமக்கல்லில் ஊரடங்கு விதிமுறைகளை மீறும் கடைகளுக்கு நகராட்சி அதிகாரிகள் மற்றும் போலீசார் சீல் வைத்து வருகின்றனர்.
அந்த வகையில் நேற்று நாமக்கல்-பரமத்தி சாலையில் விதிமுறை மீறிய திறந்து இருந்த நிதி நிறுவன அலுவலகங்கள், ஆட்டோ உதிரிபாக கடை, பேக்கரி உள்பட 7 கடைகளுக்கு நகராட்சி அதிகாரிகள் சீல் வைத்தனர். இதேபோல் சமூக இடைவெளியை கடைபிடிக்காத 2 மளிகை கடைகளுக்கு நகராட்சி அதிகாரிகள் அபராதம் விதித்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X