என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
திருவையாறு அருகே மின் வயரில் ஈரத்துணியை காயப் போட்ட மூதாட்டி மின்சாரம் தாக்கி பலி
Byமாலை மலர்25 Jun 2021 9:33 AM GMT (Updated: 25 Jun 2021 9:33 AM GMT)
திருவையாறு அருகே மின் வயரில் ஈரத்துணியை காயப் போட்ட மூதாட்டி மின்சாரம் தாக்கி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவையாறு:
திருவையாறு அருகே இஞ்சிக்கொல்லை கிராமத்தைச் சார்ந்தவர் இந்திரா (55). விவசாயி. விதவை. நேற்றிரவு 7 மணியளவில் வீட்டுத்தோட்டத்தில் குளித்துவிட்டு, வீட்டிலிருந்து தோட்டத்திற்குச் செல்லும் ஒரு மின் வயரின் மேல் ஈரத்துணியை காயப்போட்டதால் வயரிலிருந்து கசிந்த மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டார்.
தகவலறிந்த திருவையாறு போலீசார் சிய்வ இடத்திற்கு விரைந்து சென்று இந்திராவின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவையாறு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்கள்.
இதுகுறித்து இந்திராவின் மகன் பிரகாஷ் (27) கொடுத்த புகாரின் பேரில் திருவையாறு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X