என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
திருச்சிற்றம்பலத்தில் விதிகளை மீறிய ஜவுளி கடைக்கு சீல் வைப்பு
Byமாலை மலர்19 Jun 2021 9:37 AM GMT (Updated: 19 Jun 2021 9:37 AM GMT)
திருச்சிற்றம்பலம் பஸ் நிறுத்தம் அருகில் உள்ள ஒரு ஜவுளிக்கடை விதி முறைகளை மீறி செயல்பட்டுக் கொண்டிருப்பது கண்டறியப்பட்டு அந்த கடை பூட்டி சீல் வைக்கப்பட்டது.
திருச்சிற்றம்பலம்:
தஞ்சை மாவட்டம் திருச்சிற்றம்பலம் கடைவீதியில் பட்டுக்கோட்டை மண்டல துணை தாசில்தார் ராஜ்குமார் தலைமையில் வருவாய்த் துறை அலுவலர்கள் கொரானா விதிமுறைகள் கடைவீதியில் முழுமையாக பின்பற்றப்படுகிறதா? என ஆய்வு செய்தனர்.
அப்பொழுது திருச்சிற்றம்பலம் பஸ் நிறுத்தம் அருகில் உள்ள ஒரு ஜவுளிக்கடை விதி முறைகளை மீறி செயல்பட்டுக் கொண்டிருப்பது கண்டறியப்பட்டு அந்த கடை பூட்டி சீல் வைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, அதே பகுதியில் உள்ள இரண்டு தேநீர் கடைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
ஆய்வின்போது மண்டல துணைத் தாசில்தார் ராஜ்குமாருடன், திருச்சிற்றம்பலம் சரக வருவாய் துறை அலுவலர்கள் உடன் இருந்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X