என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஆற்காடு அருகே விதிமுறைகளை பின்பற்றாத கடைகளுக்கு அபராதம்
Byமாலை மலர்15 Jun 2021 12:10 PM GMT (Updated: 15 Jun 2021 12:10 PM GMT)
ஆற்காடு அடுத்த மாங்காடு பகுதியில் அரசு விதிகளை மீறி திறக்கப்பட்ட கடைகளுக்கு அபராதம் விதித்தனர்.
ஆற்காடு:
கொரோனா பரவலை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. மேலும் ஊரடங்கு உத்தரவு சில தளர்வுகளுடன் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் ஆற்காடு தாசில்தார் காமாட்சி தலைமையில் வருவாய்த்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது ஆற்காடு அடுத்த மாங்காடு பகுதியில் அரசு விதிகளை மீறி திறக்கப்பட்ட கடைகளுக்கு அபராதம் விதித்தனர். மேலும் இதுபோன்ற தவறுகளை தொடர்ந்து செய்தால் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X