என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஊரடங்கு விதிகளை மீறி இயங்கிய 3 கடைகளுக்கு சீல்
Byமாலை மலர்14 Jun 2021 1:08 PM GMT (Updated: 14 Jun 2021 1:08 PM GMT)
பரமத்திவேலூர், பாண்டமங்கலத்தில் ஊரடங்கு விதிகளை மீறி இயங்கிய 3 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டது.
பரமத்திவேலூர்:
பரமத்திவேலூரில் ஊரடங்கு விதிமுறைகளை மீறி 2 டிபார்ட்மெண்டல் ஸ்டோர் மற்றும் பாண்டமங்கலத்தில் ஒரு இரும்பு பெயிண்டு கடை செயல்பட்டு வருவதாக பரமத்திவேலுார் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் பரமத்திவேலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜாரணவீரன், பரமத்திவேலூர் தாசில்தார் சுந்தரவல்லி ஆகியோர் உத்தரவுப்படி பரமத்திவேலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் லட்சுமணன், வருவாய் ஆய்வாளர் ஷோபனா, வேலூர் பேரூராட்சி சுகாதார ஆய்வாளர் செல்வக்குமார், கபிலர்மலை வட்டார வளர்ச்சி அலுவலர் இளங்கோ ஆகியோர் அந்த பகுதிகளுக்கு சென்று ஆய்வு நடத்தினர். அப்போது விதிமுறைகளை மீறி செயல்பட்ட 2 டிபார்ட்மெண்டல் ஸ்டோர் மற்றும் ஒரு இரும்பு பெயிண்டு கடைகளை பூட்டி சீல் வைத்தனர். மேலும் கடை ஒன்றுக்கு தலா ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்து நடவடிக்கை எடுத்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X