search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கடைகளுக்கு சீல்
    X
    கடைகளுக்கு சீல்

    வாலாஜாவில் விதிமுறைகளை மீறிய 5 கடைகளுக்கு சீல்

    ஊரடங்கு விதிமுறைகளை மீறி வியாபாரம் செய்து கொண்டிருந்த 5 கடைகள் பூட்டி சீல் வைக்கப்பட்டு, ரூ.5,000 அபராதம் வசூல் செய்யப்பட்டது.
    வாலாஜா:

    கொரோனா இரண்டாம் அலை ஊரடங்கு அமலில் உள்ளது. இந்த நிலையில் வாலாஜா நகராட்சி ஆணையாளர் சதீஷ்குமார் தலைமையில், கடைகள் திறந்து உள்ளதா என ஆய்வு செய்தனர். அப்போது ஊரடங்கு விதிமுறைகளை மீறி வியாபாரம் செய்து கொண்டிருந்த 5 கடைகள் பூட்டி சீல் வைக்கப்பட்டு, ரூ.5,000 அபராதம் வசூல் செய்யப்பட்டது.

    பொறியாளர் நடராஜன், துப்புரவு ஆய்வாளர் சந்தானகிருஷ்ணன், களப்பணி உதவியாளர் மகேந்திரன் மற்றும் துப்புரவு பணி மேற்பார்வையாளர்கள் விநாயகம், ஆறுமுகம், தாவூத் ஆகியோர் உடன் இருந்தனர்.
    Next Story
    ×