என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஊரடங்கை மீறி கோவில் விழா- போலீசார் வழக்குப்பதிவு
Byமாலை மலர்8 Jun 2021 3:35 AM GMT (Updated: 8 Jun 2021 3:35 AM GMT)
விளாத்திகுளம் அருகே நாகலாபுரத்தில் உள்ள கோவிலில் கொடை விழாவின் நிறைவு நாளில் பொதுமக்களுக்கான கயிறு இழுத்தல், கபடி போட்டி உள்ளிட்ட பல்வேறு வகையான விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டது.
விளாத்திகுளம்:
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே நாகலாபுரத்தில் உள்ள கோவிலில் கொடை விழா 3 நாட்கள் நடந்தது. விழாவின் நிறைவு நாளில் பொதுமக்களுக்கான கயிறு இழுத்தல், கபடி போட்டி உள்ளிட்ட பல்வேறு வகையான விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டது.
விழாவில் ஏராளமானவர்கள் முக கவசம் அணியாமலும், சமூக இடைவெளியை கடைபிடிக்காமலும் பங்கேற்றனர். இந்த காட்சிகள் அடங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியது.
இதுதொடர்பாக விசாரணை நடத்திய சங்கரலிங்கபுரம் போலீசார், ஊரடங்கை மீறி விழா நடத்தியதாக நாகலாபுரத்தைச் சேர்ந்த கோவில் நிர்வாகிகள் 13 பேர் மற்றும் சிலர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே நாகலாபுரத்தில் உள்ள கோவிலில் கொடை விழா 3 நாட்கள் நடந்தது. விழாவின் நிறைவு நாளில் பொதுமக்களுக்கான கயிறு இழுத்தல், கபடி போட்டி உள்ளிட்ட பல்வேறு வகையான விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டது.
விழாவில் ஏராளமானவர்கள் முக கவசம் அணியாமலும், சமூக இடைவெளியை கடைபிடிக்காமலும் பங்கேற்றனர். இந்த காட்சிகள் அடங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியது.
இதுதொடர்பாக விசாரணை நடத்திய சங்கரலிங்கபுரம் போலீசார், ஊரடங்கை மீறி விழா நடத்தியதாக நாகலாபுரத்தைச் சேர்ந்த கோவில் நிர்வாகிகள் 13 பேர் மற்றும் சிலர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X