என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கொரோனா நோயாளிகளே இல்லை என்ற நிலை விரைவில் ஏற்படும்- சுகாதாரத்துறை அமைச்சர்
Byமாலை மலர்2 Jun 2021 6:39 AM GMT (Updated: 2 Jun 2021 6:39 AM GMT)
கொரோனா தொற்று குறைந்து வருவதால் பாதிப்பில் இருந்து மீண்டு விடுவோம் என்ற நம்பிக்கை மக்களிடம் பிறந்துள்ளது.
சென்னை:
சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியம் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
* தமிழகத்தில் வேகமாக பரவிய கொரோனா தற்போது அதே வேகத்தில் குறைந்து வருகிறது.
* கொரோனா தொற்று குறைந்து வருவதால் பாதிப்பில் இருந்து மீண்டு விடுவோம் என்ற நம்பிக்கை மக்களிடம் பிறந்துள்ளது.
* கொரோனா நோயாளிகளே இல்லை என்ற நிலை விரைவில் ஏற்படும்.
* கையிருப்பில் உள்ள தடுப்பூசிகள் அடுத்த மூன்று தினங்களுக்கு பயன்படும்.
* தொற்று அளவு, மக்கள் தொகையை கணக்கில் வைத்து தடுப்பூசி ஒதுக்கீடு செய்யப்படும்.
* ஜூன் மாதம் இறுதிக்குள் 42 லட்சம் டோஸ் தடுப்பூசிகள் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியம் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
* தமிழகத்தில் வேகமாக பரவிய கொரோனா தற்போது அதே வேகத்தில் குறைந்து வருகிறது.
* தினசரி கொரோனா பாதிப்பை விட குணமடைபவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பது நம்பிக்கையை ஏற்படுத்துகிறது.
* கொரோனா தொற்று குறைந்து வருவதால் பாதிப்பில் இருந்து மீண்டு விடுவோம் என்ற நம்பிக்கை மக்களிடம் பிறந்துள்ளது.
* கொரோனா நோயாளிகளே இல்லை என்ற நிலை விரைவில் ஏற்படும்.
* கையிருப்பில் உள்ள தடுப்பூசிகள் அடுத்த மூன்று தினங்களுக்கு பயன்படும்.
* தொற்று அளவு, மக்கள் தொகையை கணக்கில் வைத்து தடுப்பூசி ஒதுக்கீடு செய்யப்படும்.
* ஜூன் மாதம் இறுதிக்குள் 42 லட்சம் டோஸ் தடுப்பூசிகள் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X