என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பழம், மலர், நாட்டு மருந்துக்கடை திறக்க அனுமதி: மு.க.ஸ்டாலினுக்கு விக்கிரமராஜா நன்றி
Byமாலை மலர்13 May 2021 3:59 AM GMT (Updated: 13 May 2021 3:59 AM GMT)
பழம், மலர் மற்றும் நாட்டு மருந்து கடைகளை பகல் 12 மணி வரை திறந்திருக்க அனுமதி அளித்திருப்பதற்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பேரமைப்பு தனது நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றது.
சென்னை :
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
பதவி ஏற்ற 2-ம் நாளிலேயே, வணிகப் பிரதிநிதிகளை அழைத்துப் பேசி, தீர்க்கமான தீர்வுகள் காண விடுமுறை தினம் என்றும் பாராமல், அதிகாரிகளையும் அழைத்து, கலந்தாய்வு செய்து, வணிகர்களின் கோரிக்கைகளுக்கு தீர்வு காண முனைந்திருக்கும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தனது பாராட்டுகளையும், மகிழ்ச்சியையும் தெரிவித்துக்கொள்கின்றது.
எங்கள் கோரிக்கையினை ஏற்று பழம், மலர் மற்றும் நாட்டு மருந்து கடைகளை பகல் 12 மணி வரை திறந்திருக்க அனுமதி அளித்திருப்பதற்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பேரமைப்பு தனது நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
பதவி ஏற்ற 2-ம் நாளிலேயே, வணிகப் பிரதிநிதிகளை அழைத்துப் பேசி, தீர்க்கமான தீர்வுகள் காண விடுமுறை தினம் என்றும் பாராமல், அதிகாரிகளையும் அழைத்து, கலந்தாய்வு செய்து, வணிகர்களின் கோரிக்கைகளுக்கு தீர்வு காண முனைந்திருக்கும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தனது பாராட்டுகளையும், மகிழ்ச்சியையும் தெரிவித்துக்கொள்கின்றது.
எங்கள் கோரிக்கையினை ஏற்று பழம், மலர் மற்றும் நாட்டு மருந்து கடைகளை பகல் 12 மணி வரை திறந்திருக்க அனுமதி அளித்திருப்பதற்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பேரமைப்பு தனது நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X