என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
நாளை எம்எல்ஏக்களுக்கு பதவி ஏற்பு விழா நடைபெறும்- கு.பிச்சாண்டி
Byமாலை மலர்10 May 2021 10:30 AM GMT (Updated: 10 May 2021 10:30 AM GMT)
புதிதாக தேர்வு செய்யப்பட்டுள்ள அனைத்து சட்டப்பேரவை உறுப்பினர்களும் நாளை பதவியேற்பார்கள் என்று தற்காலிக சட்டப்பேரவைத் தலைவர் கு.பிச்சாண்டி தெரிவித்துள்ளார்.
சென்னை:
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய தற்காலிக சட்டப்பேரவைத் தலைவர் கு.பிச்சாண்டி கூறும்போது, நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்று புதிதாக தேர்வு செய்யப்பட்டுள்ள எம்.எல்.ஏக்கள் நாளை பதவியேற்பார்கள்.
புதிய பேரவைத் தலைவர் தேர்வு செய்யப்படும் வரை தற்காலிக பேரவைத் தலைவராக செயல்படுவேன். புதிய எம்.எல்.ஏக்கள் பதவியேற்பது தொடர்பாக அந்தந்த கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது என்று கூறினார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய தற்காலிக சட்டப்பேரவைத் தலைவர் கு.பிச்சாண்டி கூறும்போது, நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்று புதிதாக தேர்வு செய்யப்பட்டுள்ள எம்.எல்.ஏக்கள் நாளை பதவியேற்பார்கள்.
புதிய பேரவைத் தலைவர் தேர்வு செய்யப்படும் வரை தற்காலிக பேரவைத் தலைவராக செயல்படுவேன். புதிய எம்.எல்.ஏக்கள் பதவியேற்பது தொடர்பாக அந்தந்த கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது என்று கூறினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X