search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மதுபானம்
    X
    மதுபானம்

    இன்றும், நாளையும் டாஸ்மாக் கடைகள் செயல்படும் நேரம் அறிவிப்பு

    கொரோனா பரவலை தடுக்க வரும் 10-ந்தேதி முதல் 24-ந்தேதி வரை தமிழகத்தில் முழு ஊரடங்கு அமல்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.
    சென்னை:

    கொரோனா பரவலை தடுக்க வரும் 10-ந்தேதி முதல் 24-ந்தேதி வரை தமிழகத்தில் முழு ஊரடங்கு அமல்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

    இந்நிலையில் டாஸ்மாக் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:

    * தமிழகத்தில் இன்றும், நாளையும் மாலை 6 மணி வரை டாஸ்மாக் கடைகள் செயல்படும்.

    * திங்கட்கிழமை முதல் 2 வாரங்களுக்கு டாஸ்மாக் கடைகள் செயல்படாது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
    Next Story
    ×