என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
வேடசந்தூர் அருகே லாரி மோதி பூக்கடை ஊழியர் பலி
Byமாலை மலர்7 May 2021 11:01 AM GMT (Updated: 7 May 2021 11:01 AM GMT)
வேடசந்தூர் அருகே லாரி மோதி பூக்கடை ஊழியர் பலியான சம்பவம் தொடர்பாக ஓட்டுனரை போலீசார் கைது செய்தனர்.
வேடசந்தூர்:
வேடசந்தூர் வ.உ.சி.நகரை சேர்ந்தவர் பிரசாந்த் (வயது 30) இவர், வேடசந்தூரில் உள்ள பூக்கடையில் பூ கட்டும் வேலை செய்து வந்தார். நேற்று முன்தினம் இரவு இவர், வேடசந்தூரில் இருந்து திண்டுக்கல்லில் உள்ள உறவினர் வீட்டுக்கு மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார்.
வேடசந்தூர்-திண்டுக்கல் சாலையில் காக்காத்தோப்பு பிரிவு அருகே மோட்டார் சைக்கிள் வந்தது. அப்போது எதிரே வந்த லாரி, மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த பிரசாந்த் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
இதகுறித்து தகவல் அறிந்த வேடசந்தூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, பிரசாந்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வேடசந்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் மோதி விட்டு நிற்காமல் சென்ற லாரியை போலீசார் விரட்டி பிடித்தனர். மேலும் லாரியை ஓட்டிய கரூர் மாவட்டம் சங்கரன்மலைப்பட்டியை சேர்ந்த வெங்கடாசலகுமரன் (21) என்பவரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வேடசந்தூர் வ.உ.சி.நகரை சேர்ந்தவர் பிரசாந்த் (வயது 30) இவர், வேடசந்தூரில் உள்ள பூக்கடையில் பூ கட்டும் வேலை செய்து வந்தார். நேற்று முன்தினம் இரவு இவர், வேடசந்தூரில் இருந்து திண்டுக்கல்லில் உள்ள உறவினர் வீட்டுக்கு மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார்.
வேடசந்தூர்-திண்டுக்கல் சாலையில் காக்காத்தோப்பு பிரிவு அருகே மோட்டார் சைக்கிள் வந்தது. அப்போது எதிரே வந்த லாரி, மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த பிரசாந்த் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
இதகுறித்து தகவல் அறிந்த வேடசந்தூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, பிரசாந்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வேடசந்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் மோதி விட்டு நிற்காமல் சென்ற லாரியை போலீசார் விரட்டி பிடித்தனர். மேலும் லாரியை ஓட்டிய கரூர் மாவட்டம் சங்கரன்மலைப்பட்டியை சேர்ந்த வெங்கடாசலகுமரன் (21) என்பவரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X