search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சிறப்பு ரெயில்
    X
    சிறப்பு ரெயில்

    28 சிறப்பு ரெயில்கள் ரத்து- தென்னக ரெயில்வே அறிவிப்பு

    பயணிகள் வருகை குறைந்து வருவதால் நாளை முதல் வருகிற 31-ந்தேதி வரை 28 ரெயில்களை தென்னக ரெயில்வே ரத்து செய்துள்ளது.
    சென்னை:

    தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக ரெயில்களில் பயணம் செய்வதை பொதுமக்கள் தவிர்த்து வருகிறார்கள். இதனால் நாளை முதல் வருகிற 31-ந்தேதி வரை 28 ரெயில்களை தென்னக ரெயில்வே ரத்து செய்துள்ளது. அதன் விவரம் வருமாறு:-

    ரத்து செய்யப்பட்டும் ரெயில்களின் விவரம்

    ரத்து செய்யப்பட்டும் ரெயில்களின் விவரம்

    Next Story
    ×