search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மாற்றுத்திறனாளி அரசு பணியாளர்களுக்கு விலக்கு
    X
    மாற்றுத்திறனாளி அரசு பணியாளர்களுக்கு விலக்கு

    மாற்றுத்திறனாளி அரசு பணியாளர்கள் பணிக்கு வருவதிலிருந்து விலக்கு- தமிழக அரசு

    மாற்றுத்திறனாளி அரசுப் பணியாளர்கள் நாளை முதல் 20ந்தேதி வரை பணிக்கு வருவதிலிருந்து விலக்கு அளித்து தமிழக அரசு அறிவித்துள்ளது.
    சென்னை:

    தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

    மாற்றுத்திறனாளி அரசுப் பணியாளர்கள் நாளை முதல் 20ந்தேதி வரை பணிக்கு வருவதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

    கொரோனா வைரஸ்

    கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பாதுகாப்பினை கருத்தில் கொண்டு விலக்கு அளிக்கப்படுகிறது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.



    Next Story
    ×