search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    மதுரை அருகே கஞ்சா விற்ற வாலிபர் கைது

    மதுரை அருகே கஞ்சா விற்ற வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    மதுரை:

    மதுரை அண்ணாநகர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மோகன்தாஸ் தலைமையிலான போலீசார் ரோந்து சென்றனர். அப்போது அந்த பகுதியில் கஞ்சா விற்று கொண்டிருந்த நாகமலைபுதுக்கோட்டை பகுதியை சேர்ந்த கண்ணன் (வயது 34) என்பவரை போலீசார் கைது செய்து அவரிடம் இருந்த கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
    Next Story
    ×