என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
எடப்பாடி பழனிசாமியிடம் உடல் நலம் விசாரித்தார் ஓ.பன்னீர்செல்வம்
Byமாலை மலர்22 April 2021 8:37 AM GMT (Updated: 22 April 2021 8:37 AM GMT)
முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை அவரது வீட்டுக்கு சென்று துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பார்த்து உடல்நலம் விசாரித்தார்.
சென்னை:
முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சென்னையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு இரணியா அறுவை சிகிச்சை மேற்கொண்டார்.
சிகிச்சைக்கு பிறகு அவர் குணம் அடைந்ததால் ஆஸ்பத்திரியில் இருந்து ‘டிஸ்சார்ஜ்’ செய்யப்பட்டு அடையாறில் உள்ள அரசு வீட்டில் ஓய்வெடுத்த வருகிறார்.
இன்று காலையில் முதல்-அமைச்சர் எடப்பாடியை அவரது வீட்டுக்கு சென்று பார்த்து உடல்நலம் விசாரித்தார். அப்போது எதற்காக அறுவை சிகிச்சை செய்து கொண்டேன் என்று எடப்பாடி பழனிசாமி விவரித்தார்.
இருவரும் 15 நிமிடம் பேசிக்கொண்டிருந்தனர். அப்போது தேர்தல் முடிவு எப்படி இருக்கும் என்பது பற்றியும் பேசியதாக தெரிகிறது.
முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சென்னையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு இரணியா அறுவை சிகிச்சை மேற்கொண்டார்.
சிகிச்சைக்கு பிறகு அவர் குணம் அடைந்ததால் ஆஸ்பத்திரியில் இருந்து ‘டிஸ்சார்ஜ்’ செய்யப்பட்டு அடையாறில் உள்ள அரசு வீட்டில் ஓய்வெடுத்த வருகிறார்.
முக்கிய பிரமுகர்கள் அவரது உடல்நிலை பற்றி தொலைபேசி மூலம் விசாரித்தனர். இந்த நிலையில் தேனியில் இருந்த துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று இரவு சென்னை வந்தார்.
இன்று காலையில் முதல்-அமைச்சர் எடப்பாடியை அவரது வீட்டுக்கு சென்று பார்த்து உடல்நலம் விசாரித்தார். அப்போது எதற்காக அறுவை சிகிச்சை செய்து கொண்டேன் என்று எடப்பாடி பழனிசாமி விவரித்தார்.
இருவரும் 15 நிமிடம் பேசிக்கொண்டிருந்தனர். அப்போது தேர்தல் முடிவு எப்படி இருக்கும் என்பது பற்றியும் பேசியதாக தெரிகிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X