என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மூங்கில்துறைப்பட்டு அருகே புதுமாப்பிள்ளை விஷம் குடித்து தற்கொலை
Byமாலை மலர்6 March 2021 1:57 PM GMT (Updated: 6 March 2021 1:57 PM GMT)
மூங்கில்துறைப்பட்டு அருகே மது அருந்துவதற்கு பணம் கொடுக்காததால் மனமுடைந்த புதுமாப்பிள்ளை விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
மூங்கில்துறைப்பட்டு:
மூங்கில்துறைப்பட்டு அருகே உள்ள மேல்சிறுவள்ளூர் பகுதியை சேர்ந்தவர் உம்ரான் மகன் பக்ருதீன்(வயது 30). இவருடைய மனைவி சுக்ரியா பானு. இவர்களுக்கு கடந்த மாதம் திருமணம் நடைபெற்றது. இந்த நிலையில் பக்ருதீன் மது அருந்துவதற்கு வீட்டில் பணம் கேட்டதாக தெரிகிறது. ஆனால் அவருடைய குடும்பத்தினர் பணம் கொடுக்க மறுத்துவிட்டனர். இதனால் மனமுடைந்த பக்ருதீன், விஷத்தை எடுத்து குடித்து விட்டார்.
மயங்கிய நிலையில் கிடந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி பக்ருதீன் பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்த புகாரின்பேரில் வடபொன்பரப்பி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X