என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
திருக்காட்டுப்பள்ளி அருகே போக்குவரத்துக்கழக ஊழியர் தற்கொலை
Byமாலை மலர்26 Feb 2021 4:17 AM GMT (Updated: 26 Feb 2021 4:17 AM GMT)
திருக்காட்டுப்பள்ளி அருகே தூக்குப்போட்டு போக்குவரத்துக்கழக ஊழியர் தற்கொலை சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருக்காட்டுப்பள்ளி:
தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளியை அடுத்த கூத்தூர் ரபேல்புரத்தைச் சேர்ந்தவர் வினோத் (வயது 39). இவர் அரசு போக்குவரத்து கழகத்தில் டிரைவராக பணியாற்றி வந்தார். பின்னர் உடல் நலக்குறைவு காரணமாக டிரைவர் பணியில் இருந்து விடுவிக்கப்பட்டு, போக்குவரத்துக்கழகத்தில் நேர காப்பாளராக வினோத் பணியாற்றி வந்தார். இந்த நிலையில் மன உளைச்சல் காரணமாக வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் அவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்த புகாரின் பேரில் திருக்காட்டுப்பள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தற்கொலை செய்து கொண்ட வினோத்துக்கு திருமணமாகி மோனோலிசா என்ற மனைவியும், 2 மகன்களும் உள்ளனர்.
தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளியை அடுத்த கூத்தூர் ரபேல்புரத்தைச் சேர்ந்தவர் வினோத் (வயது 39). இவர் அரசு போக்குவரத்து கழகத்தில் டிரைவராக பணியாற்றி வந்தார். பின்னர் உடல் நலக்குறைவு காரணமாக டிரைவர் பணியில் இருந்து விடுவிக்கப்பட்டு, போக்குவரத்துக்கழகத்தில் நேர காப்பாளராக வினோத் பணியாற்றி வந்தார். இந்த நிலையில் மன உளைச்சல் காரணமாக வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் அவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்த புகாரின் பேரில் திருக்காட்டுப்பள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தற்கொலை செய்து கொண்ட வினோத்துக்கு திருமணமாகி மோனோலிசா என்ற மனைவியும், 2 மகன்களும் உள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X