என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
நெல்லை மாவட்டத்தில் வாலிபர்-தொழிலாளி தூக்குபோட்டு தற்கொலை
நெல்லை:
நெல்லை மாவட்டம் உவரியில் உள்ள பரதர் உவரியை சேர்ந்தவர் லூர்து மரியான். இவரது மகன் அஜீஸ் (வயது30). இவர் வள்ளியூரில் உள்ள ஒரு செல்போன் கடையில் ஊழியராக வேலை பார்த்து வந்தார்.
இவர் ஒரு பெண்ணை காதலித்து வந்தார். சமீபத்தில் அந்த பெண் அவரை திருமணம் செய்ய மறுத்து, பேசுவதை நிறுத்தி கொண்டாராம். இதனால் மனம் உடைந்த அஜீஸ் நேற்று வீட்டில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து உவரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பணகுடி அருகே உள்ள காவல்கிணறு பகுதியை சேர்ந்தவர் திருச்செல்வம் (வயது59). இவர் பனைமரம் ஏறும் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். சமீபத்தில் பனை மரத்தில் இருந்து தவறி கீழே விழுந்து படுகாயம் அடைந்தார். சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய திருச்செல்வத்தால், முன்பு போல் வேலை செய்ய முடியவில்லை.
இதனால் மனம் உடைந்த அவர் நேற்று வீட்டில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்