என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
உசிலம்பட்டி அருகே நகை திருடிய பெண் கைது
Byமாலை மலர்23 Feb 2021 3:50 AM GMT (Updated: 23 Feb 2021 3:50 AM GMT)
உசிலம்பட்டி அருகே நகை திருடிய பெண்ணை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
உசிலம்பட்டி:
உசிலம்பட்டி- கவுண்டன்பட்டி ரோட்டில் வசித்து வருபவர் குமுதா. இவர் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவர் வீட்டில் வைத்து இருந்த நகை திருட்டு போய்விட்டது. இதுகுறித்து குமுதா அளித்த புகாரின் பேரில் உசிலம்பட்டி நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வந்தனர். விசாரணையில் இவர் வீட்டுக்கு அருகில் உள்ள சிவரஞ்சனி(26) என்பவர் குமுதா வீட்டை நோட்டமிட்டு அவர் வீட்டை பூட்டி சாவியை வைக்கும் இடத்தை தெரிந்து கொண்டு உள்ளார். குமுதா வீட்டில் இல்லாத நேரம் பார்த்து சாவியை எடுத்து சிவரஞ்சனி 8½ பவுன் தங்க சங்கிலியை திருடியது தெரியவந்தது. இதனைத்தொடர்ந்து அவரைக் கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X