என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
வேளாண் சட்டத்தை திரும்ப பெறக்கோரி காங்கிரஸ் கட்சி சார்பில் நடைபயணம்
Byமாலை மலர்21 Feb 2021 2:52 PM GMT (Updated: 21 Feb 2021 2:52 PM GMT)
வேளாண் சட்டத்தை திரும்ப பெறக்கோரி காங்கிரஸ் கட்சி சார்பில் நடைபயணம் புறப்பட்டனர். போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி கைது செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
திருப்பத்தூர்:
மத்திய அரசு 3 புதிய வேளாண் சட்டத்தை திரும்பப் பெறக் கோரியும் டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாகவும் கந்திலியில் இருந்து காங்கிரஸ் கட்சியினர் நடைபயணமாக திருப்பத்தூர் ஹவுசிங் போர்டு பகுதியில் உள்ள காந்தி சிலை முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த நடை பயணமாக புறப்பட்டனர். இதில் ஒன்றிய தலைவர்கள் சண்முகம், ஜாவித், பழனி, சங்கர் மாணிக்கம் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சிக்கு திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர் இ.பரத் தலைமை வகித்தார். கொத்தூர் மகேஷ் வரவேற்றார், இதனை மாவட்டத் தலைவர் ச.பிரபு, தொடங்கி வைத்து பேசினார். இதில் கலந்து கொண்டவர்கள் வேளான் சட்டத்தை ரத்து செய்யக் கோரி கோஷங்களை எழுப்பினர்.
கெஜல்நாயக்கன்பட்டி அருகே வந்தபோது போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி கைது செய்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X