search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தற்கொலை
    X
    தற்கொலை

    திருச்சியில் பெண் தூக்குப்போட்டு தற்கொலை

    திருச்சியில் குடும்பத்தகராறு காரணமாக பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    கே.கே.நகர்:

    திருச்சி சுப்பிரமணியபுரம் பாண்டியன் தெருவை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவருடைய மனைவி அருள்மொழி (வயது 57) குடும்ப தகராறு காரணமாக நேற்று மாலை வீட்டின் சமையலறையில் தூக்குப்போட்டுக்கொண்டார். 

    இதைப்பார்த்த ராஜேந்திரன் அதிர்ச்சி அடைந்து அக்கம் பக்கத்தினர் உதவியுடன் அவரை மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். 

    இதுகுறித்த புகாரின் பேரில் கே.கே.நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×