என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பிரதமர் நரேந்திர மோடி பாமரர்களின் சேவகர் - ஓ.பன்னீர்செல்வம் புகழாரம்
Byமாலை மலர்14 Feb 2021 8:58 AM GMT (Updated: 14 Feb 2021 9:16 AM GMT)
பல தலைமுறைகள் காணாத தன்னிகரில்லாத தலைவர் என்றும் தேசத்தின் பாதுகாவலராகவும், பாமரர்களின் சேவகராகவும் மோடி பணியாற்றி வருகிறார் என்றும் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
சென்னை:
பல்வேறு திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக வந்துள்ள பிரதமர் நரேந்திர மோடியை வரவேற்கிறேன். அவர் பல தலைமுறைகள் காணாத தன்னிகரில்லாத தலைவர். தேசத்தின் பாதுகாவலராகவும், பாமரர்களின் சேவகராகவும் மோடி பணியாற்றி வருகிறார்.
மத்திய அரசுடனான இணக்கம் தமிழ்நாட்டை மேலும் முன்னேற்ற பாதைக்கு கொண்டு செல்கிறது.
2-வது மெட்ரோ ரெயில் திட்டம் விரிவாக்க பணிக்காக நிதி ஒதுக்கியதற்காக பிரதமருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
சென்னை கடற்கரை முதல் அத்திப்பட்டு வரையிலான 4-வது ரெயில் வழித்தடம் உள்பட 2 முக்கிய ரெயில்வே திட்டம் தொடங்கி வைக்கப்படுகிறது. இதற்காக பிரதமருக்கும், ரெயில்வே துறைக்கும் நன்றியை தெரிவித்துகொள்கிறேன்.
தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உழைத்து வருகிறார்.
இவ்வாறு அவர் பேசினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X