என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தமிழக மக்களுக்கு தாயாக இருந்து பணியாற்றியவர் ஜெயலலிதா- முதலமைச்சர் புகழாரம்
Byமாலை மலர்27 Jan 2021 6:53 AM GMT (Updated: 27 Jan 2021 6:53 AM GMT)
தமிழக மக்களுக்கு தாயாக இருந்து பணியாற்றியவர் ஜெயலலிதா என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி புகழாரம் சூட்டி உள்ளார்.
சென்னை:
சென்னை மெரினா கடற்கரையில் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் நினைவிடத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார். அதன்பின்னர் அவர் கூறியதாவது:
எம்ஜிஆர் மறைவுக்கு பிறகு அ.தி.மு.க.வை வழிநடத்தியவர் ஜெயலலிதா
* இந்தியாவிலேயே அதிக நாட்கள் பதவியில் இருந்த பெண் முதல்வர் ஜெயலலிதா.
* சமூக நீதி காத்த வீராங்கனை ஜெயலலிதா.
* பொதுமக்களின் குறைகளை உடனுக்குடன் நிவர்த்தி செய்தவர் ஜெயலலிதா
* தமிழக மக்களுக்கு தாயாக இருந்து பணியாற்றியவர் ஜெயலலிதா.
* பெண்களுக்காக பல்வேறு முன்னோடி திட்டங்களை தந்தவர் ஜெயலலிதா.
* உள்ளாட்சிகளில் பெண்களுக்கு 50% இட ஒதுக்கீடு தந்தவர் ஜெயலலிதா.
* பெண்கள் பாதுகாப்புக்கு பல முன்னோடி திட்டங்களை கொண்டு வந்தவர் ஜெயலலிதா
* எதிரிகளாலும் பாராட்டப்பட்டவர் ஜெயலலிதா.
* நினைவிடத்தை கனத்த இதயத்துடன் பொதுமக்களுக்கு அர்ப்பணித்துள்ளேன்.
* மீண்டும் அம்மாவின் ஆட்சியை அமைக்க வீர சபதம் ஏற்போம்.
* பெரும்பான்மையான இடங்களில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைப்போம்.
இவ்வாறு அவர் கூறினார்.
சென்னை மெரினா கடற்கரையில் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் நினைவிடத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார். அதன்பின்னர் அவர் கூறியதாவது:
எம்ஜிஆர் மறைவுக்கு பிறகு அ.தி.மு.க.வை வழிநடத்தியவர் ஜெயலலிதா
* இந்தியாவிலேயே அதிக நாட்கள் பதவியில் இருந்த பெண் முதல்வர் ஜெயலலிதா.
* சமூக நீதி காத்த வீராங்கனை ஜெயலலிதா.
* பொதுமக்களின் குறைகளை உடனுக்குடன் நிவர்த்தி செய்தவர் ஜெயலலிதா
* தமிழக மக்களுக்கு தாயாக இருந்து பணியாற்றியவர் ஜெயலலிதா.
* பெண்களுக்காக பல்வேறு முன்னோடி திட்டங்களை தந்தவர் ஜெயலலிதா.
* உள்ளாட்சிகளில் பெண்களுக்கு 50% இட ஒதுக்கீடு தந்தவர் ஜெயலலிதா.
* பெண்கள் பாதுகாப்புக்கு பல முன்னோடி திட்டங்களை கொண்டு வந்தவர் ஜெயலலிதா
* எதிரிகளாலும் பாராட்டப்பட்டவர் ஜெயலலிதா.
* நினைவிடத்தை கனத்த இதயத்துடன் பொதுமக்களுக்கு அர்ப்பணித்துள்ளேன்.
* மீண்டும் அம்மாவின் ஆட்சியை அமைக்க வீர சபதம் ஏற்போம்.
* பெரும்பான்மையான இடங்களில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைப்போம்.
இவ்வாறு அவர் கூறினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X