என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
உத்தமபாளையத்தில் போக்குவரத்து நெரிசலால் வாகன ஓட்டிகள் அவதி
Byமாலை மலர்25 Jan 2021 1:24 PM GMT (Updated: 25 Jan 2021 1:24 PM GMT)
உத்தமபாளையத்தில் கம்பம் சாலையில் இருபுறங்களும் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
உத்தமபாளையம்:
உத்தமபாளையத்தில் கம்பம் சாலையின் இருபுறங்களும் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. இதனால் அந்த சாலையில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதில் குறிப்பாக, உத்தமபாளையம் பஸ் நிலையம், தேரடி, பைபாஸ், கிராம சாவடி உள்ளிட்ட இடங்களில் போக்குவரத்து நெரிசலால் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருகின்றனர்.
போக்குவரத்து நெரிசலில் சில நேரங்களில் அந்த வழியாக ஆம்புலன்ஸ் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. போக்குவரத்தை ஒழுங்குப்படுத்த போலீசாரும் அங்கு பணியில் இருப்பது இல்லை என்று பொதுமக்கள் புகார் கூறுகின்றனர்.
எனவே உத்தமபாளையத்தில் கம்பம் சாலையில் ஆக்கிரமிப்புகளை அகற்றி, போக்குவரத்து போலீசாரை நியமிக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X