என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கடத்தூரில் கரும்பு வியாபாரி கொலை வழக்கில் மேலும் 3 பேர் கைது
Byமாலை மலர்22 Jan 2021 5:26 AM GMT (Updated: 22 Jan 2021 5:26 AM GMT)
கடத்தூரில் கரும்பு வியாபாரி கொலை வழக்கில் மேலும் 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடத்தூர்:
கடத்தூர் அருகே உள்ள அஸ்தகிரியூர் கோம்பை பகுதியை சேர்ந்தவர் லோகிதாசன் என்கிற முனியப்பன். கரும்பு வியாபாரி. இவர் காரில் கடத்தி கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக ரகுபதி (வயது37) விவேகானந்தன் (32), ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர். இந்நிலையில் தலைமறைவாக இருந்த ரகு (30), முருகன் (30), விஜியன் (28) ஆகிய 3 பேரை கடத்தூர் போலீசார் கைது செய்து அரூர்சிறையில் அடைத்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X