என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ராணிப்பேட்டையில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு துண்டு பிரசுரம்
Byமாலை மலர்21 Jan 2021 11:36 AM GMT (Updated: 21 Jan 2021 11:36 AM GMT)
நெடுஞ்சாலைத்துறை சார்பில் ராணிப்பேட்டை முத்துக்கடை பகுதியில் சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
ராணிப்பேட்டை:
நெடுஞ்சாலைத்துறை சார்பில் ராணிப்பேட்டை முத்துக்கடை பகுதியில் சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. வேலூர் கோட்ட பொறியாளர் எஸ்.எஸ்.சரவணன் தலைமை தாங்கினார். வாலாஜா உதவி கோட்ட பொறியாளர் ஆர்.பிரகாஷ், உதவி பொறியாளர் டி.ஞானராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை சாலை பணியாளர்கள் பொதுமக்களுக்கு வழங்கினர். அப்போது ஹெல்மெட் மற்றும் சீட் பெல்ட் அணிவது குறித்து விழிப்புணர்வுகளை ஏற்படுத்தினர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X