search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பள்ளி வகுப்பறையில் அமர்ந்திருந்த மாணவ - மாணவிகள்
    X
    பள்ளி வகுப்பறையில் அமர்ந்திருந்த மாணவ - மாணவிகள்

    பள்ளிக்கு வரத்தொடங்கிய 10, 12ம் வகுப்பு மாணவர்கள்- வரவேற்ற ஆசிரியர்கள்

    தமிழகத்தில் 10 மாத காலத்துக்கு பிறகு இன்று பள்ளிகள் திறப்பதால் 10, 12ம் வகுப்பு மாணவ, மாணவிகள் ஆர்வமுடன் பள்ளிக்கு வந்தனர்.
    சென்னை:

    தமிழகத்தில் 10 மாத காலத்துக்கு பிறகு 10, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு இன்று பள்ளிகள் திறப்பதால் மாணவ, மாணவிகள் ஆர்வமுடன் வந்தனர். மாணவ-மாணவிகளை பள்ளி நுழைவு வாயிலில் பள்ளி ஆசிரியர்கள் வரவேற்றனர்.

    பள்ளி மாணவன்

    பள்ளி நுழைவு வாயிலில் மாணவர்களுக்கு உடல் வெப்பநிலை பரிசோதனை செய்யப்பட்டது. கைகளை சுத்தப்படுத்த கிருமிநாசினி அளிக்கப்பட்டது.

    நண்பர்கள் ஆசிரியர்களை பார்த்ததில் மிகவும் மகிழ்ச்சி என்று மாணவர்கள் தெரிவித்தனர்.


    Next Story
    ×