என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
வீட்டிற்குள் புகுந்த நாகப்பாம்பு பிடிபட்டது
Byமாலை மலர்15 Jan 2021 10:00 AM GMT (Updated: 15 Jan 2021 10:00 AM GMT)
வீட்டிற்குள் புகுந்த நாகப்பாம்பை தீயணைப்பு படைவீரர்கள் பிடித்து சென்று வனப்பகுதியில் விட்டனர்.
வேலாயுதம்பாளையம்:
வேலாயுதம்பாளையம் அண்ணா நகர் 13-வது தெருவை சேர்ந்தவர் முருகேசன். இவரது மனைவி சாந்தி.
இந்தநிலையில் இவர்களது வீட்டின் சமையல் அறை பகுதியில் ஒரு நாகப்பாம்பு புகுந்துள்ளது. இதைக்கண்ட சாந்தி அலறி அடித்துக் கொண்டு வெளியே ஓடிவந்தார். பின்னர் அக்கம், பக்கத்தினர் உதவியுடன் அந்த பாம்பை வெளியே விரட்டியுள்ளார். இருப்பினும் பாம்பு வெளியே செல்லாமல் படம் எடுத்து ஆட ஆரம்பித்தது.
இதுகுறித்து புகளூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் தீயணைப்பு படைவீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து, வீட்டிற்குள் புகுந்த நாகப்பாம்பை பிடித்து சென்று வனப்பகுதியில் விட்டனர்.
வேலாயுதம்பாளையம் அண்ணா நகர் 13-வது தெருவை சேர்ந்தவர் முருகேசன். இவரது மனைவி சாந்தி.
இந்தநிலையில் இவர்களது வீட்டின் சமையல் அறை பகுதியில் ஒரு நாகப்பாம்பு புகுந்துள்ளது. இதைக்கண்ட சாந்தி அலறி அடித்துக் கொண்டு வெளியே ஓடிவந்தார். பின்னர் அக்கம், பக்கத்தினர் உதவியுடன் அந்த பாம்பை வெளியே விரட்டியுள்ளார். இருப்பினும் பாம்பு வெளியே செல்லாமல் படம் எடுத்து ஆட ஆரம்பித்தது.
இதுகுறித்து புகளூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் தீயணைப்பு படைவீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து, வீட்டிற்குள் புகுந்த நாகப்பாம்பை பிடித்து சென்று வனப்பகுதியில் விட்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X