search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தமிழக அரசு
    X
    தமிழக அரசு

    7 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்- தமிழக அரசு

    தமிழகத்தில் ஐ.பி.எஸ் அதிகாரிகள் 7 பேரை பணியிட மாற்றம் செய்து அரசு உத்தரவிட்டுள்ளது.
    சென்னை:

    தமிழகத்தில் ஐ.பி.எஸ் அதிகாரிகள் 7 பேரை பணியிட மாற்றம் செய்து அரசு உத்தரவிட்டுள்ளது.

    அதன் விவரம்:-

    * TANGEDCO லஞ்ச ஒழிப்புத்துறை டிஜிபியாக பிராஜ் கிஷோர் ரவி நியமனம்.

    * ஊனமாஞ்சேரி போலீஸ் அகாடமியின் ஏடிஜிபி மற்றும் இயக்குநராக டேவிட்சன் தேவாசீர்வாதம் நியமனம்.

    * சென்னை காவல் தொழில்நுட்ப சேவை பிரிவு ஏடிஜிபியாக அமரேஷ் புஜாரி நியமனம்.

    * காவல்துறை செயலாக்கப் பிரிவு கூடுதல் டிஜிபியாக சந்தீப் மிட்டல் நியமனம்.

    * தமிழக காவல் தலைமையக ஐ.ஜி.யாக ஜோஷி நிர்மல் நியமனம்.

    * சென்னை அமலாக்கப்பிரிவு ஐ.ஜி.யாக செந்தாமரைக் கண்ணன் நியமனம்.

    * சென்னை சைபர் கிரைம் பிரிவு-1 காவல் கண்காணிப்பாளராக சுதாகர் நியமனம்.
    Next Story
    ×