என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தமிழகத்தில் இன்று 79,350 பேருக்கு பரிசோதனை: 2,869 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
Byமாலை மலர்25 Oct 2020 12:55 PM GMT (Updated: 25 Oct 2020 12:55 PM GMT)
தமிழகத்தில் இன்று புதிதாக 2,869 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், 31 பேர் உயிரிழந்தனர்.
தமிழகத்தில் இன்று புதிதாக 2,869 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது, சுமார் நான்கு மாதத்திற்குப் பிறகு பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து 2-வது நாளாக 3 ஆயிரத்திற்கு கீழ் குறைந்துள்ளது.
இதுவரை மொத்தம் 7,09,005 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று 4,019 பேர் டிஸ்சார்ஜ் ஆக 6,67,475 பேர் ஒட்டுமொத்தமாக குணமடைந்துள்ளனர். 30,606 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இன்று அரசு மருத்துவமனையில் 17 பேர், தனியார் மருத்துவமனையில் 14 பேர் என மொத்தம் 31 பேர் பலியாகியுள்ளனர். இதுவரை 10,934 பேர் உயிரிழந்துள்ளனர்.
இன்று 80690 மாதிரிகளும், 79350 பேருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதுவரை 9517507 மாதிரிகளும், 9257449 பேருக்கும் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X